தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகை ரோஜா குறித்து மிக மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி என்னை சிலர் சித்ரவதை செய்கின்றனர். என்னுடைய குணத்தை மதிப்பிட நீங்கள் யார்?, தெலுங்கு தேசம் கட்சி பெண்களை ஒரு விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கண்ணீர் விட்டு கதறி அழுத்தார். மேலும், அவர்கள் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
நிர்வாண படத்தில் நடித்தேனா…? நடிகை ரோஜா கண்ணீருடன் கதறல்…!!!
Related Posts
4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…
Read moreஅடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read more