காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன், முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, மறைந்திருந்த மர்ம கும்பல் மாணவனை விரட்டி விரட்டி, 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
BREAKING: இன்று பள்ளி திறப்பு.. மாணவன் 8 முறை குத்திக்கொலை…!!!
Related Posts
BREAKING: காங்கிரஸின் கோட்டை ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி…!!
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி…
Read moreBREAKING: விளவங்கோடு தொகுதியில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்….!!
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி…
Read more