வரலாற்றில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பெயர் Honda Prolog. இது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது சந்தையில் உள்ள Honda CR-V SUV உடன் ஒப்பிடும்போது இந்த Honda Prolog EV பெரியதாக இருக்கும் என்றும் இதில் 85 kWh பேட்டரி பேக்அப் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 482 கிமீ தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் எஸ்யூவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…???
Related Posts
1 முறை சார்ஜ் செய்தால்….. 136 கி. மீ பயணம்…. புதிய E- ஸ்கூட்டர் அறிமுகம்….!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் ஆம்பியர் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. *Greaves Electric Mobility Private Limited (GEMPL), க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் மின்சார வாகனப் பிரிவு, அதன் முதல் உயர் செயல்திறன் கொண்ட குடும்ப மின்சார ஸ்கூட்டரான **ஆம்பியர் நெக்ஸஸ்* ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read moreஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read more