கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சஞ்சய் சுமார் நான்கு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!
Related Posts
“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…
Read moreஅதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…
Read more