கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சஞ்சய் சுமார் நான்கு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!
Related Posts
உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…
Read more“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…
Read more