தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்று காலாண்டு இறுதி தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. பள்ளிகளுக்கு நோ விடுமுறை….!!!
Related Posts
தேதி குறிச்சாச்சி…. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது…. அடித்து சொல்லும் அண்ணாமலை… என்ன மேட்டர் தெரியுமா…?
சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த…
Read moreகுஷியோ குஷி… இனி இவர்களுக்கும் மதிய உணவு திட்டம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளிலும் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்கவும் …
Read more