தமிழகத்தில் கமர்சியல் மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறி சிறுகுறு நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 50,000 நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படியான மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
FLASH NEWS: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக்…!!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more