பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…
Read more“அவன் அனாதையாகக் கூடாது, கூடவே கூட்டிட்டுப் போறேன்!” – அக்காவுக்கு வந்த ‘வாட்ஸ்அப்’ அலர்ட்… பதறி ஓடிப் பார்த்தபோது காத்திருந்த பேர்திர்ச்சி..!
மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி,…
Read more