ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் ஆந்திர எல்லை மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இன்று ஆந்திராவிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… மக்களுக்கு அலர்ட்…!!!
Related Posts
என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!
பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…
Read moreஎன்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…
Read more