தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மின் கட்டண விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதற்காக நுகர்வோரின் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை அப்டேட் செய்ய மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் www.tangedco.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பில்லிங் சர்வீஸ் பகுதியில் மொபைல் எண் அப்டேட் பகுதிக்கு செல்ல வேண்டும். மின் இணைப்பு எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் என ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்து மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Aadhaar கொடுத்து உடனே இதை செய்யுங்க…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
“60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்!”.. மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது?.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த அப்டேட்..!!!
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களை நெருங்கியுள்ள வேளையில், ஒட்டுமொத்த தமிழக பெண்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள…
Read more“மக்களைக் காக்கும் பொறுப்பு திமுகவுக்குத்தான் ஜாஸ்தி!”.. தவெக அரசின் சட்டம்-ஒழுங்கை சாடிய மு.க.ஸ்டாலின்… அதிரடிப் பேச்சு..!!!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு காரசாரமான திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ள விவகாரம் ஒட்டுமொத்த கோட்டை வட்டாரத்தையும் அதிர வைத்துப்…
Read more