நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு பேசினார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் இவ்வாறு அறிவித்திருப்பதால் ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி…. டிடிவி தினகரன் அறிவிப்பு… ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார்…???
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more