நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு பேசினார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் இவ்வாறு அறிவித்திருப்பதால் ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி…. டிடிவி தினகரன் அறிவிப்பு… ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார்…???
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more