சனாதனம் குறித்து பேசி அமைச்சருவதை நிதி தலையை கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் தரப்படும் என்று அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இது குறித்து பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பி சு.வெங்கடேசன், சனாதனத்தை ஆதரித்து ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர் கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்து பேசினால் நேர்மைக்கு வேலை இல்லை. கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன் என்ற சொல்லி தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம் என்று பதிவிட்டு உள்ளார்.
“கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” அதுவே சனாதனம்… சு.வெங்கடேசன் எம்பி காட்டம்…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more