சனாதனம் குறித்து பேசி அமைச்சருவதை நிதி தலையை கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் தரப்படும் என்று அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இது குறித்து பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பி சு.வெங்கடேசன், சனாதனத்தை ஆதரித்து ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர் கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்து பேசினால் நேர்மைக்கு வேலை இல்லை. கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன் என்ற சொல்லி தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம் என்று பதிவிட்டு உள்ளார்.