சனாதனம் குறித்து பேசி அமைச்சருவதை நிதி தலையை கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் தரப்படும் என்று அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இது குறித்து பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பி சு.வெங்கடேசன், சனாதனத்தை ஆதரித்து ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர் கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்து பேசினால் நேர்மைக்கு வேலை இல்லை. கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன் என்ற சொல்லி தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம் என்று பதிவிட்டு உள்ளார்.
“கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” அதுவே சனாதனம்… சு.வெங்கடேசன் எம்பி காட்டம்…!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more