தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு..? “போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு, எழுதி கொடுத்தா பேசுவார்”.. ஒன்னுமே தெரியாதவரை CM ஆக்கிட்டீங்க… பொன்ராஜ் கல கல…!!
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று…
Read moreநான் தவெகவில் சேர்கிறேனா..? “கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நாளைய தீர்ப்பு விஜய் தான் என்று முதலில் சொன்னவன் நான்”… நடிகர் மன்சூர் அலிகான் பெருமிதம்..!
பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். தவெக-வின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு…
Read more