2023 ஆம் ஆண்டுக்கான Apprentice ஆள் தேர்வை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது. 6,160 காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்பிஐ வங்கியை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் இதில் தகுதி பெற ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPLY NOW: 6,160 அரசுப் பணிகள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more