2023 ஆம் ஆண்டுக்கான Apprentice ஆள் தேர்வை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது. 6,160 காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்பிஐ வங்கியை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் இதில் தகுதி பெற ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPLY NOW: 6,160 அரசுப் பணிகள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
கை நிறைய சம்பளம்…. தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read moreதமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம்… உடனே முந்துங்க….!!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read more