ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை யானை மிதித்து வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளார். காட்பாடி அருகே வீட்டில் வெளியே கட்டி வைக்கப்பட்ட ஆட்டை பார்க்க வந்தபோது, வசந்தாவை யானை துரத்தி துரத்தி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இதே யானை தாக்கி கணவன் – மனைவி உயிரிழந்த நிலையில், இன்று 3வது உயிர் பறிபோனது. இந்த ஆட்கொல்லி யானையால் அப்பகுதி மக்கள்பீதியடைந்துள்ளனர்.
BREAKING: ஆட்களை கொள்ளும் யானை…. அடுத்தடுத்து மரணம்…!!
Related Posts
#BREAKING: மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க அனுமதி கோரியது வின்பாஸ்ட்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read moreBREAKING: இதற்கு 30 கோடி செலவில் மேம்பாடு…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக…
Read more