தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பனமும் 750 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்!”…மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவகுமாருக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதிலடி..!!!
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்…
Read more“வேலையை விட்டு தூக்கினா என்கிட்ட சொல்லுங்க!”.. டாஸ்மாக் குடோனில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி ஆய்வு.. செம்பரம்பாக்கத்தில் விடிய விடிய நடந்த ரெய்டு..!!!
சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் தற்பொழுது மேற்கொண்டுள்ள அதிரடி மற்றும் திடீர் ஆய்வு தமிழக அரசு வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமைச்சர் விக்னேஷ் அவர்கள் குடோனில் நேரில்…
Read more