திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்ட நதிநீர் இணைப்பு திட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் சுகன்யா மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். நேற்று புதிய மாவட்ட வருவாய் அலுவலராக சுகன்யா பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தாசில்தார்கள், வருவாய் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!
Related Posts
தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!
திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read moreபயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…
Read more