உலக நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை இதில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவை நோக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக சுற்றுலா பயணிகளிடமிருந்து 6 கோடி ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2030ஆம் ஆண்டுக்குள் இஸ்ரோ விண்வெளி சுற்றுலா… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more