உலக நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை இதில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவை நோக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக சுற்றுலா பயணிகளிடமிருந்து 6 கோடி ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2030ஆம் ஆண்டுக்குள் இஸ்ரோ விண்வெளி சுற்றுலா… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…
Read more