கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.
தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!
கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…
Read more“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…
Read more