தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read moreஅதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more