தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…
Read moreநெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…
Read more