தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…
Read more“மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி”… திமுகவில் இணைந்த பாஜக, அமமுக, மதிமுக நிர்வாகிகள்.. தொடரும் அதிரடி…!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது போன்ற பணிகளும்…
Read more