இந்தியாவின் முதல் தொழில்முறை கால்பந்து வீரர் என்று அறியப்படும் முகமது ஹபிப் (74) ஐதராபாத்தில் காலமானார். சமீபமாக இவர் டிமன்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்தியாவின் மோகன் பகான் கிளப் அணிக்காக விளையாடிய முகமது ஹபிப், உலக ஜாம்பவான் பீலேவின் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்கு எதிராக கோல் (1970ஆம் ஆண்டு) அடித்திருக்கிறார். இவர் இந்திய ஃபுட்பால் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்
இந்தியாவின் முதல் கால்பந்து வீரர் முகமது ஹபிப் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more