சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…
Read moreமுருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!
விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…
Read more