சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…
Read more“டிபன் சாப்பிடுறதும், செஸ் விளையாடுறதும்தான் சாதனையா?”… நாட்டில் அக்கிரமங்கள் நடக்குது, கண்ணைத் திறந்து பாருங்க… CM-க்கு மு.க.ஸ்டாலின் காட்டிய எதார்த்தம்..!!!
சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் தனது ஆட்சியைப் பற்றி வரும் செய்திகளைத் தொடர்ந்து படித்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.…
Read more