அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரிபடாத மனைக்கு சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“41 நாள் ஆட்சி நடக்குதா?” இது உத்தர பிரதேசா இல்ல தமிழ்நாடா….? தவெக அரசை வறுத்தெடுத்த ஜூலி…. ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் என குற்றச்சாட்டு….!!
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகப் பிரபல சமூக ஆர்வலர் ஜூலி அவர்கள் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவு, தற்பொழுது சோசியல்…
Read more“இவர் காணாம போக எவ்ளோ நாள் ஆகும்” அப்பாவை காணோம்னு கதை சொன்ன CM விஜய்…. வறுத்தெடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார். விஜய் சொன்ன…
Read more