அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரிபடாத மனைக்கு சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சத்தோடு சேர்த்து தலா ரூ. 25 லட்சம் நிவாரணம்… CM ஸ்டாலின் அறிவிப்பு..!!
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்…
Read more“கொளுத்தும் கோடை வெயில்”… பொது மக்களுக்கு இலவசமாக ஏசி வழங்கும் மத்திய அரசு…? தீயாய் பரவும் வதந்தி.. தமிழக அரசு அதிரடி விளக்கம்…!!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் வெயிலின் தாக்கத்தினால் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு…
Read more