ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…
Read moreஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!
தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…
Read more