ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
“3 தமிழர்கள் கொலை”… இன்னும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்.. கர்நாடக அரசை கண்டிக்காதது ஏன்..? கொந்தளித்த மு.க ஸ்டாலின்… தவெக அரசு மீது சாடல்..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.…
Read more“கொலை வழக்குப் பதிவு செய்யுங்க” கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்…. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை….!!
கர்நாடக வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை அம்மாநில வனத்துறையினர் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற சம்பவம், எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.…
Read more