கலைஞர் உரிமைத் தொகையை sc நிதியில்இருந்து எடுத்து வழங்குவதாக தகவல்வெளியான நிலையில் அது தொடர்பாகதமிழக அரசுக்கு தேசிய sc ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்திற்கு புகார் வந்ததாகவும் விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Sc பணத்தை எடுக்கவில்லை என்று தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Breaking: கலைஞர் உரிமைதொகை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!
Related Posts
Breaking: ஒரு தலை காதல்..! பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்த கொடூரம்… தப்பி ஓடிய குற்றவாளி திடீர் மரணம்… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்…
Read moreBIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள்…
Read more