தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்படவுள்ளன. ஏற்கனவே, 302 ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.50 வரை குறைப்பு…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more