தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பு தொழிலாளர்களின் நலனை கருதி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற வேண்டும். ஏதாவது முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி.. தமிழ் படத்தில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
Related Posts
“அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் நீயே” ‘இந்தியன்-2’ படத்தின் பாரா பாடல் வெளியானது….!!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. பாரா என்ற இந்த பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என…
Read moreஅடக்கடவுளே…! மகள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா…? நடிகர் ராமராஜன் வேதனை…!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்த தம்பதி 13 வருடங்கள்…
Read more