நெல்லை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மக்கள் வளர்ச்சித்திட்ட பணிகள் விரைந்து மக்களிடம் சென்று சேர ஏதுவாக இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக இருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு புதிய பொறுப்பு, வழங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு புதிய பொறுப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more