அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more