தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!
Related Posts
“மின்வெட்டு பிரச்சனைக்கு எண்ட் கார்டு!”… சிஎம் விஜய் அதிரடி உத்தரவு.. ரூ.15,032 கோடி மதிப்பில் மெகா பிளான்.. களத்தில் இறங்கிய தமிழக முதல்வர்…!!!
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வர் விஜய் தற்பொழுது அதிரடியான பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர் விஜய், தமிழகத்தில் சுமார் 15,032 கோடி ரூபாய் பிரம்மாண்ட…
Read more“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி…. ஜூன் 22-ல் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்….!!
தமிழகத்தில் தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் தங்களுக்குப் பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மிகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் களம் மற்றும் பிரச்சாரங்களின் போது தவெக தரப்பில் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட…
Read more