தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!
Related Posts
“சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்துட்டாங்க!” – ரகுபதி பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்த முதல்வர் விஜய்…!!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில்…
Read moreஅதிமுகவில் மீண்டும் பரபரப்பு! எடப்பாடிக்கு எதிராக தனி அணியா? 10 எம்.எல்.ஏ.க்கள் நகர்வு குறித்து தீவிர அரசியல் பேச்சு…!!!
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாக முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில…
Read more