திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமை உள்ள வல்லுனர்களை வைத்து இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது. எனவே குரூப்-1, குரூப்_2 தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!
Related Posts
ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…
Read moreஇரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!
சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…
Read more