தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
BREAKING : தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு லீவ் கிடையாது…!!!
Related Posts
#BREAKING: தமாகா கட்சியிலிருந்து கௌதமன் திடீர் விலகல்…!!
பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம்…
Read moreBREAKING: வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்…!!!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16…
Read more