தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
Related Posts
“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…
Read more“செருப்பு தைக்கப் படிக்கணும்னு சொல்றவங்கள்கிட்ட அரசியலா?”… அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!!
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்துக்களாலும் கடுமையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போது எதிர்தரப்பினரை நோக்கிப் பாய்ச்சிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேகேதாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட…
Read more