தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
Related Posts
காத்திருந்து காத்திருந்து காலம் போச்சு…! “இனி பொறுமை இல்லை”… நோ சொன்ன பாஜக… தவெகவுக்கு தாவும் விஜயதாரணி… இவர் யார் தெரியுமா..?
பாஜக கட்சியின் பிரமுகர் விஜயதாரணிக்கு கட்சியில் இன்று வரை பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால் அவர் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதரணி தொடர்ந்து மூன்று முறை விளவங்கோடு…
Read moreகாசு கொடுத்தா சரக்கு ரிட்டர்ன்…! “ரூ.500 லஞ்சம்”… கொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் பட்ட பகலில் கல்லா கட்டிய போலீஸ்… வீடியோ வைரலானதால் பரபரப்பு..!!!
பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் அமைந்துள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காரில் வந்தபோது அங்கிருந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வாகனத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதை…
Read more