நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து பெற்றோர்கள் மறியல் செய்தனர். எவ்வித தகவலும் அளிக்காமல் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more