அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
கும்மிடிப்பூண்டி கொடூரக் கொலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிரடி எச்சரிக்கை.!!
கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை…
Read moreBreaking: விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி… தமிழக முதல்வர் விஜய் புதிய அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை…
Read more