அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய நீதிமன்ற மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
BREAKING : “மனு தள்ளுபடி” செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
சற்றுமுன்: வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….!!!
மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more