தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
“போனா போயிட்டு போறாங்க…. கொள்கைவாதிகள் இங்கதான் இருக்காங்க” கட்சி மாறுபவர்களை வச்சு செய்த அதிமுக கே.பி.முனுசாமி….!!
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கட்சியை விட்டு விலகிச் செல்பவர்களைப் பற்றி மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். அதிமுக மூலம் எல்லாப் பலன்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது தங்களது சுயநலத்திற்காகப் புதிய பலனைத் தேடித்தான் சிலர் வேறு கட்சிகளுக்கு…
Read more”ஏன் தவெக-வுக்கு வாக்களித்தோம்னு மக்கள் புலம்புறாங்க!” தமிழ்நாடே இருட்டுல…. CM விஜய் அரசை வச்சு செய்த ஸ்டாலின்….!!
தவெக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலையை மக்கள் தற்போதே உணரத் தொடங்கிவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாகப் பொதுமக்கள் தினமும் கடும்…
Read more