தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
அரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read moreவாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read more