தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தளவாய்பட்டியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நாதஸ்வரம், பாட்டு, தமிழ், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித் தொகையுடன் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுங்கள்.
கல்வி உதவித்தொகையுடன் இசை பயிற்சி…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!
Related Posts
பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…
Read more