தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“அந்த ஒரு நொடியில் பிணமாக மாறிய இளம் பெண்!”.. காட்டுக்குள் இருந்து சீறிப் பாய்ந்த நரமாமிசப் புலி!.. அலறி ஓடும் கிராம மக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் சோனோரி கிராமப் பகுதியில், மனிதர்களை வேட்டையாடும் நரமாமிசப் பெண் புலி ஒன்று திடீரெனச் சீறிப் பாய்ந்து இளம் பெண் ஒருவரைக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. காட்டை ஒட்டிய…
Read more“மிருகமாய் மாறிய கேப் டிரைவர்!” விமான நிலையப் பாதையில் நடுநடுங்க வைக்கும் கொடூரம்… ஓடும் காரில் போராடிய பெண்!.. அம்பலமான டிரைவரின் கொடூர முகம்..!!!
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பெண் பயணி ஒருவரிடம் கேப் டிரைவர் செய்த கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்குச் செல்வதற்காக அல்லது அங்கிருந்து நள்ளிரவில் கேப் வாகனத்தை…
Read more