தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“இனி ஹேர்கட் பண்ணணும்னா இவ்வளவு ஆகுமா!”… ஈரான்-அமெரிக்கா போரால் சலூன் கடைக்கு வந்த சோதனை.. அதிரடியாக உயர்ந்த முடிவெட்டும் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!
சர்வதேச அளவில் நிலவி வரும் ஈரான் – அமெரிக்கா இடையேயான கடுமையான மோதல் போக்கு மற்றும் உலக அரசியல் சூழல் காரணமாக, தற்பொழுது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சலூன் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேசப் பதற்றத்தால் முடி திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின்…
Read more“அட கடவுளே!”.. கடற்கரையில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய அந்த பிரம்மாண்ட உயிரினம்.. சோசியல் மீடியாவைத் தெறிக்கவிடும் ‘மீட்புக் குழுவின் ஆபரேஷன்’ வீடியோ..!!
மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் கடற்கரையில், அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மர்ம உயிரினம் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அது ஏதோ கடல் அரக்கன்…
Read more