ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!
இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…
Read more“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர். இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது…
Read more