ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
“ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பன்.. ஆனா பண்ற வேலையைப் பாரு!”… சந்தேகப்பட்டுத் துரத்திய மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. உறவினர்களுடன் சேர்ந்து தர்மஅடி.. வைரல் வீடியோ..!!!
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்த போது, அவரது மனைவி உறவினர்களுடன் சேர்ந்து கையும் களவுமாகப் பிடித்து இருவரையும் தர்மஅடி கொடுத்துள்ள அதிரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர…
Read more“யார்கிட்ட வம்பு வச்சுக்கிட்டீங்க!”… சண்டையை மறந்து ஸ்கூட்டியைத் தூக்கி வீசிய மாடுகள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!
பொதுவாகவே காளை மாடுகள் அமைதியான விலங்காக இருந்தாலும், அதற்கு ஒருமுறை கோபம் வந்துவிட்டால் அல்லது இரண்டு காளைகள் நடுரோட்டில் வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடிய வேளையில், அதற்கு அருகில் செல்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்ற பெரியோர்களின் எச்சரிக்கையை உண்மையாக்கும் வகையில்…
Read more