கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதனால், முதல்நாளிலே பாடங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more