தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!
Related Posts
FLASH: 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…. வெளியான தகவல்….!!
சென்னை மாவட்டத்தில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் முழு விவரங்கள் இதோ..
Read more“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமை”… நீதி கிடைத்து விட்டது… முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு..!!
தமிழகத்தை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…
Read more