தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!
Related Posts
“3 தமிழர்கள் கொலை”… இன்னும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்.. கர்நாடக அரசை கண்டிக்காதது ஏன்..? கொந்தளித்த மு.க ஸ்டாலின்… தவெக அரசு மீது சாடல்..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.…
Read more“கொலை வழக்குப் பதிவு செய்யுங்க” கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்…. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை….!!
கர்நாடக வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை அம்மாநில வனத்துறையினர் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற சம்பவம், எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.…
Read more