கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! பட்டப்பகலில் நடு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை… ஒருவர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கிருஷ்ணகிரி நகரில்…
Read more“பைக்கில் சென்றவர் மீது முறிந்து விழுந்த பிளக்ஸ் பேனர்…” வழியில் அலறி துடித்து…. ஓடி வந்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே படூர் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் பிளக்ஸ் பேனர் மோட்டார்…
Read more