டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே போல மேற்பார்வையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,100 தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என்றார்.
BREAKING: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more