கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
“காதலிச்சு கல்யாணம் பண்ணி 6 மாசத்துல கொலையா?” கர்ப்பிணி மனைவிக்கு கொடூரம்…. தப்பியோடிய கணவனுக்குப் வலைவீசிய காவல்துறை….!!
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்…
Read more”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!
தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…
Read more