கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
“அண்ணாமலையைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் காலி!”.. தமிழக பாஜகவில் தொடரும் அதிரடி விலகல் படலம்.. .. அவசரக் கூட்டத்திற்கு முன்பே கழன்றுகொண்ட ஏ.ஜி.சம்பத்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி புதிய இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது…
Read more“வராட்டி அவ்வளவுதான்.. ஆக்ஷன் பாயும்!”.. திருச்சியில் ஜூன் 7-ல் கூடும் அவசரக் கூட்டம்.. நிர்வாகிகளுக்குப் பறந்த போன் கால் எச்சரிக்கை..!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும், அரசியல் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, திடீரென கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அதிரடித் தகவல்,…
Read more