கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
நள்ளிரவு திடீர் மோதல்…! அரசு மருத்துவமனையில் அலறிய நோயாளிகள்…. ஷாக்கான மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது உறவினர்கள் சேகர், மோகன் இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர்…
Read moreதிக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…
Read more