தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
“சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார்!”.. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு..!!!
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான சிவஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த இந்த மனுவானது,…
Read more“மக்களைத் தேடி மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜய்!”.. ஆரத்தழுவிய மூதாட்டியால் நெகிழ்ச்சி… வைரலாகும் முதலமைச்சரின் திடீர் விசிட்..!!
சென்னையின் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்த்து பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி சென்னை நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், சுற்றியுள்ள…
Read more