தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
“யாராச்சும் லஞ்சம் கேட்டா தைரியமா சொல்லுங்க” – சார் பதிவாளர் ஆபிஸில் அமைச்சர் லோகேஷ் திடீர் விசிட்…. வைரலாகும் வீடியோ….!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கே டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்வதற்காகக் காத்திருந்த பொதுமக்களை…
Read more“சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ஆய்வு!”… தமிழகம் முழுவதும் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. அதிகாரிகள் கதிகலக்கம்..!!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
Read more